பக்கம்:தமிழ் உரை நடை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தமிழ் உரைநடை களின் வேகத்தினலே புறத்திலே ஒதுக்கப்பட்ட வச்சிர வயிடூரியங்கள் விளங்க, புஷ்பராக முதலான கெம்பு ரத்தினங்கள் அங்கங்கே பிரகாசிக்க, பச்சை நீல மாணிக்கங்கள் அதினுடைய கரைகளைச் சிங்காரிக்க, கோமேதகம் பவளம் முத்து முதலான வைகள் அங்கங்கே சுவாலித்திருக்க, ஒன்ருே டொன்று பின்னிற்ைபோல அலைகள் கரையிலே மோத, அஞ்ச மிதுனங்கள் நீந்த, தாமரை நெய்தல் முதலான புஷ்பங்கள் சலத்தையலச்சரிக்க, நான விதங்களான மச்சவினங்கள் நான்கெல்லேயினு. மோடித் திரிந்து விளையாட, அப்படிப்பட்ட நதி' களுடைய மட்டோடு பரம்பியோடுகிற பிரவாகங் களினலே அந்தஸ்தலமானது மிகவும் மதுரமான தாய் வேடிக்கையோடே பொருந்தியிருக்கிற பல பல விருகrங்களாலே அலங்கரிக்கப் பட்டதுமாயி ருந்து, கர்த்தரானவர் தாமேயுண்டாக்கின அப்படிப்பட்ட சிங்கார வனத்திலே கண்ணுக்குப் பிரியமானவைகளுமாய், பற்பல வர்ணங்களிலே விளக்கப் பட்டவைகளுமாய், ஸ்பரிசத்துக்கு மிருது வானவைகளுமாய், கனிந்த பழங்களுடைய பாரத். தினலே கவிழ்ந்திருக்கிற கப்புக் கவர்களுள்ள விருகrங்களுடைய சாலைகள் அங்கங்கே ஒழுங்காகக் காணபித்திருக்க, பல பல வர்ணங்களைக் கொண்டி ருக்கிற வாசனையுள்ள புஷ்பங்கள் விகசித்திருக்க, அவைகள் உதிர்ந்து பட்டுப் பட்டாவளி போலத் தரையெல்லாஞ் சிங்காரிக்க, மலர்ந்திருக்கிற புஷ்பங்களிலே ஒழுகும் தேனையும் வீசுகின்ற வாசனை யையும் மதுகரங்கள் நுகர, எண்ணப்படாத பகதி சாதிகள் காதுக்கின்பமாய்க் கூவுகிற குரல்களினலே மதுரமான நாதகீதம் பண்ணுகிருப்போல பாடிக் கொண்டிருக்க, மான், கலை, முயல், மரை முதலான வேடிக்கையுள்ள மிருகங்கள் பயமில்லாமல் அங்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/201&oldid=874478" இலிருந்து மீள்விக்கப்பட்டது