பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 253

| این ترانه هایع تبدیل به نه به زبان ل

.3+ 湾・イ・ヘ“rず々ム شد و ۴ خ فع - E= [۶ {ا f

வரிப படம 5

நாசிக்கில் ஒரு குகைக் கோயிலிலிருக்கும் கூத்திரப அரசன் உஷவதாதனின் கல்வெட்டின் ஒரு பகுதி ( கி பி 2ஆம் நூற்றாண்டு) லித்தம் ராஞ : கூடிஹராதஸ்ய கூடித்ாபஸ்ய நஹபாநஸ்ய ஜாமாத்ரா திணிக புத்ரேண உஷவதாதேன த்ரிகோஸ்த ஸஹஸ்ரதேன. நத்யா

AA AeSYJK 0e AAg gMA ADe AAAA AAAA AAAA GeA SeeegS :ت فع می بادیه که هم تا ۹ متی x د به ده 3 به این شاخه راه R نام له که 3 که که از

6u stuli Lut–ib 6 நாசிக்கில் ஒரு குகைக் கோயிலிலிருக்கும் சாதவாஹன இராணி பாலசிரியின் கல்வெட்டின் ஒரு பகுதி : கி பி 2ஆம் நூற்றாண்டு) ஸ்வராஜ லோகமண்டல பதிகஹlத ஸாஸநஸ் திவஸ்கர கரவிபோதித கமலவிமல ஸ்திஸ்வதநல திஸ்முத தோய பீதவாஹநஸ் பளி

மேற்கூறிய காரணங்களிலிருந்து ஆதியில் பிராமி எழுத்து ஒரு திராவிட மொழிக்கு ஏற்பட்டதாகும் எனக் கருதக்கூடும் அதையே அசோகர் காலந்தொட்டு, வடவர் தங்கள் மொழிகளை எழுதவும்பயன் படுத்தலானார்கள் என்று அண்மையில் ஒர் ஆராய்ச்சியாள்ர் கூறுவது நோக்கக்தக்க விஷயம். ஏற்கெனவே கூறியபடி பிராமி எழுத்திலிருந்து தோன்றிய தென்பதை முடிவு பெறக் கூற இயலாவிடினும், சில மேனாட்டு எழுத்தியல் வல்லுநர்கள் கூறும் மத்திய ஆசியாவில் வழக்கிலிருந்த அரபிக் எழுத்திலிருந்து இது தோன்றிற்று என்ற கூற்றை மறுத்து, இந்திய நாட்டின் மிகப் பழைய சிந்துவெளி நாகரிகத்தை வளர்த்த மக்களால் வழங்கப் பட்ட உருவெழுத்து, நெடுங்கணக்கெழுத்து இரண்டும் கலந்த ஒரு வகை எழுத்திலிருந்து இது தோன்றி யிருக்கலாம்