பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'<poem>மந்திரமோ தந்திரமோ மாயமோ சண்முகத்தின் விந்தை நடிப்பு விசித்திரமோ - செந்தமிழ்நாடு அன்றுகண்டு போற்றி அடிபணிந்த அவ்வையை நாம் இன்றுகண்ட காட்சி இது." <poem>-

- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

தமக்கு ,``அவ்வை`` என்னும் பெயர்வரக் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றபுகழ்வாய்ந்த 'அவ்வையார் வேடத்தில் பத்மபரீஅவ்வை. டி.கே. சண்முகம் அவர்கள்.