பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காணிக்கை

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்

என்னும் குறளுக்கு ஏற்ப
எங்கள் தந்தையாருக்குச்
சிறுவயது முதலே தமிழ்ப்பாலை ஊட்டி,
இலக்கியப் பிதாமகராகப் பரிமளிக்கும்படி
ஊக்கமளித்து வளர்த்த
எங்கள் தாத்தா

பெருஞ்சொல் விளக்கனார்

அ.மு. சரவணமுதலியார் அவர்கட்கு

இக்கட்டுரைத் தொகுப்பினைக்

காணிக்கை யாக்குகிறோம்.