பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை &SIE பாடமும் விரிந்த வரலாற்றுக் குறிப்பும் உடையதா மென்பதை இகனைக் காண்பார் இனிதறிவர். இந்நூல் சில ஆண்டுகட்குமுன்னமே அச்சாக வேண்டியிருந்த போதிலும், அச்சுவேலைக்கு உண். டான முட்டுப்பாட்டாலும் போர் நெருக்கடியாலும் இத்துணேக்காலம் தாழ்த்து வருவதாயிற்று. இன் னமும் அந்நெருக்கடி போதிய அளவில் நீங்காதிருப் பவும், இகனே இவ்வளவில் அழகுற வெளியிடும் பணி மேற்கொண்டு, கமக்கு இயல்பாகவுள்ள செவ் விய முறையில் அச்சிட்டுத் தமிழுலகிற்கு உதவும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கின்றேன். இத்துறையில் என்னேப் பணிகொண்டு என் - யும் தன் கொண்டருள் ஒருவனுய் ஆட்கொண்டரு ளும் தமிழன்னையின் திருவருளயும், தில்லையம்பலத் தாடலாசின் திருவடி மலர்களையும் மனமொழி மெய்

ளோல் வழிபடுகின்றேன். அண்ணுமலே ಕೆ! 26–12–1948 ஒளவை. சு. துரைசாமி