பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தமிழ் நாவலர் சரிதை அவர் விரும்பியேற்குமாறு காளம்ேகர்ை. இப்பாட்டைப் பாடின ரென்பர். திரும்ால் திருமகளே நோக்கிக் கூறும் கூற்றக, இப் பாட்டு அமைந்துள்ளது. தடக் கடல் பெரிய கடலாகிய பாற் கடல் அடற் புவிக்குட்டி- வியாக்கிரபாத முனிவருடைய மக குகிய உபமன்னியு. பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட வீந்தபிரான்' என்று சேந்தனர் கூறுவது காண்க. களினத்தி - தாமரைமலரில் இருக்கும் கிருமகளே, என்ன 'இடுக்கடி - என்ன சங்கடம். பாய் -தாமரைப்பூ. சுருட்டுதல் - கூப்புதல். அம்பலம் - கில்லையம்பலம். எங்கட் குரிய இடத்தைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டீரே; வேறிடம் இல்லையே' என முறை பிடவேண்டும் என்பான், ஏறடி யம்பலத்தே" யென்றன். - வெண்பா சீரங்கத் தார்க்குத் திருவானைக் காவார்க்கும் போரங்க மாகப் பொருவகேன்-ஓரங்கள் வேண்டாமி தெல்லாம் விகற்பக் தெரியாதே ஆண்டாருக் காசருமா ல்ை. 205. இது, சைவர்க்கும் தாதர்க்கும் சண்டையானபோது பாடியது. குறிப்பு: சிவனடியார்களே ஆண்ட்ர் ரென்றும், கிருமாலடி யோர்களேத் தாச ரென்றும் கூறுவது வழக்கு. தாராசுரத்துக் கல்வெட்டுக்கள் சிவனடியார்களே ஆண்டார் என்றே குறிப்பது காண்க, தாச ரென்பது தாதரென வழங்கும். போர் அங்கமாகப் பொருவது அவரவரும் தங்கள் திருப்பணியின் அங்கமாகப் பொருவதைச் செய்கின்றமை. ஒரம் - ஒரு பக்கம் சாய்தல். விகற்பம் - வேறுபாடு. ஆண்டாரும் அடிமைகளும் (தாதர்கள்) கூடினுல் உயர்வு தாழ்வு குறித்து வேறுபடுவது இயல்பாதலால், விகற்பம் தெரியாதோ' என்றன். சைவருக்கும் வைணவருக் கும் சண்டையுண்ட்ானதாகச் சிரங்கத்துக் கல்வெட்டொன்று ČÁ. R. No. 106 of 1937-8) z ostos: