பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202' தமிழ் காவலர் சரிதை தேயமெண்டிசைபர்வு:தேசிகோத் தமனக் திறத்தர் யிரர்க்கு ளொருவன் சிவனேத் துதித்துண் டுடுத்துக் கொடுத்திடுக் தெய்வச் சிவக்கியானியே. : . 23}. குட்டுதற்கோபிள்ளைப் பாண்டியனரில்லே குறும்பியளவாக்காதைக் குறித்துத் தோண்டி எட்டினுலறுப்பதற்கு வில்லியில்லை இரண்டொன்ருய் மயிரைமுடிங் கிறங்கப் போட்டு வெட்டுகற்குக் கவியொட்டக் கூக்கனில்லை விளையாட்டுக் கவிப்பாட்டு விரைந்துபாடித் கெட்டு கற்குத் தமிழறியாத் துரைகளுண்டு தெல்லடித்துப் புலவரெனத் திரியலாமே. 252 கினேவுகவி சொல்வோ மெனச் சொலிப் பிறர்கவிதை கினேவினத் திருடிவையோம் டுேலகின் மணிகரைப் பாடிலோ நாமென்று - நீள்வசைகள் பாட லறியோம் * . பினேயினைய நாவலரு டன்பங்கு பேசிப்ர. - பந்தங்கள் பாடிக் கொடோம் பேசுவது. தேவார மேயலால் வாய்க்கெளிய பேய்க்கிரத் தங்கள் பேசோம் இனிமைதரு குலத்துக் குருக்கள் மறந்தெட் டிடங்களில் தீட்சை போகோம் இட்டசிறு பேர்மாற்றி மாதமொரு பேரிட், ட்ழைக்கா மிறும்ாந்தி ரோம் தனியிருக் கெம்ம்ைப் புறங்கூறு வார்பாடு - கணிய வே கவிபாடுவோம் சமனுல் கனப்ப்ொரு ளெனக்கொளோம் திருஞான . சம்பந்த னடியர் காமே. - - - - - 233. இது, கேட்டுத் திருத்தோணியப்பர் பாடியவை. -