பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவப் பிரகாசர் 205. இப்பாட்டைப் பாடினராதல்.வேண்டும். பாவோர் என்றும் பாட வேறு ஆாடுண்டு. முதுகின்முள்: முதுகெலும்பு. சிஅகவொகு - விருத்தம் வெற்றிப் பாடுங் குணப்பாடும் வீரப் பாடு மொருகவியில் ہمام , .. தெற்றிப் பாட வது கண்டு சிநக்கரசர் துகிலிக்கார் பற்றிப் பார்க்க வதனூடே பலதே வேசர். வீற்றிருந்தார் , சுற்றிப் பார்க்கப் பயப்பட்டுத் துர வைத்துத் தொழுதோமே. 236 இது சிநக்கர் தந்தாரென ஒருவன் புடவை தரப் பார்த்துத் தத்துவப்பிரகாசர் சொல்லியது. - குறிப்பு : சிக்கரென்பவர் அக்காலத்திருந்த ஒரு சிற்றரசர். அவர் ஒருகால் தத்துவரரயர்க்குத் தம் மனக்கண் இருந்ததொரு பட்ட்ாடையைக் கொடுத்தனுப்பினர். அத்ண்த் தத்துவப்பிர்காசர் கண்டு நெடுநாட்குமுன்வாங்கிவைக்கப்பெற்றிருந்தம்ை தெரிந்து அவனேயே அதனைப் பிரிக்கச்சொன்னர். அது முழுதும் பூச்சி புகுந்து அரிக்கப்பட்டிருந்தது. அதனுல் அவர் கைகுவித்து, இப் பாட்டைப் பாடினர். இப்பாட்டின்கண் தாம், சீகக்தரசருடைய வெற்றியும் குணமும் வீரமும் க்ண்டு வியந்த் & սոգաքրտ-յա அதற்குப் பரிசிலாக அவர் இதனைத் தந்ததாகவும் குறிப்பது நோக்கத்தக்கது. தேவேசர் - இந்திர்ச். ... . . . . . - விருத்தம் - குரங்குமாய் கண்டுகட்டித்த்ேளுங் கெர்ட்டிக் குடியாக மதுக்குடித்கேபேயு மேறி இர்ங்க்வருங் காஞ்சொ றியின் பொடியும் துசவி இஞ்சிதின்று கொள விரிபிடித் தெழுந்தாற் போல்த்