பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி வீராகவமுதலியார் 215 சிறப்புக்கள். விரகன் . மிகவும் வல்லவன். மாலே, ஈண்டு வண்ண மாலை மேற்று. மகிக்கும் போது - கெஞ்சிற்கொண்டு கினைந்து மகிழும்போது. எலாம் - கேட்போர் எல்லாரும்; ,எல்லாரும் என்றது உயர்ந்தோர் தாழ்ந்தோர் அனைவரையும் எஞ்சாமல் தழுவிகின்றது. உரகன் . ஆயிரக் தலையையுடைய ஆதிசேடன். வாணன் . ஆயிரங்கைகளையுடையவன். கேட்போர் ஒவ்வொரு வரும் ஆதிசேடன் வாணன் ஆஎன்ற இருவரியல்பையும் ஒருங்கு ’ என்ருன், பெறுவதால் சிரகா கம்பிதம் செய்யலாகுமே, ' . வெண்பா ஆல்' வேசையரே மல்குமூர் வீதியிலார் வந்தாலும் பேசிவலே வீசிப் பிடிக்குமூர்-ஆசைமயல் பூட்டுமூர் கையிற் பொருள் பறித்தே யோடுகெ கோட்டுமூர் சீவிலிபுத் துரர். - r? - 臀 இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் சிவிலிபுத்து சிற் பாடிய கவி. , - - குதிப்பு : கவி வீரராகவஞர் தென்பாண்டிகாட்டுக்குக ఫా:

  • D

றிருந்தபோது அங்குள்ள சிவில்லிபுத்துருக்குச் சென்றர். அவ்வூர் فامفينيتي.

"البرهنة

轟 பெரியாழ்வார் சூடிக்கெர்டுத்த நாச்சியாராகிய ஆண்டாள் என்ற ర_. இவர்கள் பிறந்த ஊராகும். அங்கே அவரை வேசியர் வளைத் - * - - . p - - . . t - - துக்கொண்டு பொருள் பறித்துக்கொண்டனரென்றும், அதனுல், *_ of * * o * * o * இப்பாட்டைப் பாடினரென்றுங் கூறுவர். ஒடு - பிச்சையெடுப் போர் கையில் ஏந்தும் உண்கலம். --

  • - ( - - - - 6 مزي {^*ائم ہو கட்டளைக் கலித்துறை ' . :) சேயிசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத் தூயசெங் கண்ண னினேயொப்ப ைேதண் டுழாயணிந்த மாயனளக்கும் படிமூன்று கிட்ணேய மாமழவ

ராய னளக்கும் படியொரு காளைக் கிலக்கமுண்டே. இஃது, அந்தகக்கவி வீரராகவ முதலியார் அரியலூர் மழவ ராயன் படி கொடுத்ததற்குப் பாடிய கவி. - /o Akه