பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தமிழ் நாவலர் சரிதை கிம்மையன் ஒருகால் பதினரும் தாற்ருண்டின் தொடக்கத்தி லிருந்த கிருஷ்ணதேவுராயர்க்கு மந்திரியாயிருந்த கிம்மைபராக இருக்கலாமெனக் கருதுபவரும் உண்டு. கானப்பிரவாகன் - வெள்ளம்போல் அள்ளி வழங்கும் கொடைவள்ளல். அனந்த சேடாவதாான் - அருந்தனகிய ஆதிசேடனது அவதாரமானவன்; விரும்பிக் கேட்பவன் என்பது கருத்து. அகிலப்ாகாசன் உலகு முழுதும் புகழ் பரவியவன். வேதசயிலம் - கிருக்கழுக்குன்றம். -of கட்டளைக் கலித்துறை'. இட்டுக் கவியென்று சொல்வார்.சிலரங்தத் திட்டுக்கவி காட்டுக் கெறித்த கிலவாகிப போஞ்செவகனகரத்னச் குட்டுக் கிசிட முடிவேந்த ருட்பத்தி குறைகொள்ளும் நாட்டுக் கிலக்கியங்கவிவீர ராகவ னற்கவியே. 357. இது, கவி வீரராகவ. முதலியார் எழுதிய திட்டுக் கவிக்கு நிரஞ்சனநாதர் பாடியது. குறிப்பு: அந்தகக்கவி வீரராகவனும் பாடிய சிட்டுக்கவிகள் பல. அவற்றைப் புலவர் பலரும். படித்து இன்புறுவது வழக்கம் அவருள் கிரஞ்ச்னாாத ரென்பவர் ஒருவ்ர். அவர் திருவொற்றி யூரிலிருந்த கோளகி மடத்தைச் சேர்ந்தவர் கோளகி மடத்தை அங்கே.கண்ட கிரஞ்சன குரவர்பெயரே இவருக்குத் இக்கைப் பெயராக இடப்பட்டுளது. அவர் கிம்மைய வப்பையற்கு வந்த இத்திட்டுக்கவியைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து இப்பாட்டைப் பாடினர். திட்டுக்கவிக்ளேச் சிட்டுக்கவி யென வழங்குவது ப்ெருவழக்கு. சூட்டு-உச்சி. பத்திகுறைகொள்ளும். அன்பைப் பெற்றுவிடும் நாட்டுக் கிலக்யம் காட்டிலுள்ளார் படித்து இன். புறும் இலக்கியம். கட்டளைக் கலித்துறை புவியேர் பெறுந்திரு வாரூருலாவைப புலவர்க்கெல்லாஞ் செவியே சுவைபெறு மாறுசெய் தான் சிவ ஞானவனு பவியே யெனுகங் கவிவீர.ராகவன் பாடியகற். கவியே கவியவ னல்லாத பேர்கவி கற்கவியே. 258 இஃது, அந்தகக்கவி விரராகவஞர் ւոգա ஆகுருலாவைக கேட்டுப் பரராசசேகரன் பாடியது.