பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேருந்தலைச் சாத்தனர். 15 ரு5, o ஆசிரியப்பா. கெட்டிலே யிருப்பை வட்ட வான்பூ வாடாதாயிற் பிடுடைப் பிடியின் கோடேய்க் கும்மே வாடினே பைந்தலைப் பரதவர் மனேதொறு முணங்குஞ் செந்தலே பிறவின் சீரேய்க் கும்மே. 14 இது கபிலர் பிறந்தபோது பாடியது. - குதிப்பு :-இப்பாட்டினேக் கபிலரே பாடினரென்று, ரீதி யார் கதாகழேல் கெட்டிலே யிருப்பையென்ருேர், காதல்கடர் பனுவல்பாடும் கபிலர்ை பிறந்த மூதூர், சோதிசேர் வகுளநீழம் சிலம்பொலி துலங்கக்காட்டும், வேதகாயகர்ை வாழும் வியன் திரு தஆனால் (ஞானுேப. கி) என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறுதலா லறியலாம். நெட்டிலே - நீண்டஇலே. வான் பூ - வெண்மையான பூ. டுே. பெருமை, உணங்கும் உஇரும், இறவின் சீர் இருபீனின் துண்டு. 6. பெருந்தலைச் சாத்தனர். ஆசிரியப்பா. ஆடுகனி மறந்த கோடுய ரடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி புழவாப் பாஅ லின்மையிற் ருேலொடு திரங்கி இல்லி துர்க்க பொல்லா வறுமுலை கவைத்தோ றழுஉக்தன் மகத்துமுக நோக்கி ெேராடு கிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனயோ ளெவ்வ நோக்கி கினை இ கிற்படர்ந்திசினே கற்போர்க் குமண