பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:24 தமிழ் நாவலர் சரிதை விழித்த விழியெல்லாம் வேற்று விழியாகி அறவுரை யின்றி. மறவுரை பெருகி உறைமறக் தொழிந்த ஆழிக் காலத்துத் தாயில் லவர்க்குத் தாயே யாகியும் தங்கையில் ல்வர்க்குத் தங்தையே யாகவும் இந்த ஞாலத் திடுக்கண் டீர வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன் நீலஞ் சேரு நெடுமால் போல்வன் ஆலஞ்சேரி மயிந்த னென்பான் ஊருண் கேணி நீரொப் போனே தன்குறை சொல்லான் பிறர்பழி யுரையான் மறந்தும் பொய்யான் வாய்மையுங் குன்ருன் இறந்து போகா தெம்மைக் காத்தான் வருந்தல் வேண்டா வழுதி - - - - - இருக்கன மிருக்கன மிடர்க டீர்ந்தனமே. இக், பாண்டியன் கடகாலத்து தம்மைத் யாரேன் றவற்குச் சங்கத்தார் பாடியது. - - - . . . . . . . . 'குறிப்பு -சிலப்பிள்க்காலமாகிய . இரண்டாம் தற்குண் டிற்குப்பின்னும் பல்லவராட்சி தமிழகத்திற் குேன்றுதற்கு முன்னு மாகிய காலங்கட் கிடைப்பட்ட காலத்தில் பெளத்திரும், சமணரும் தோன்றித் தங்கள் சமயக் கருத்துக்களே காட்டிற் பரப்பும்பொருட் டுச் சங்கங்களே யேற்படுத் தியிருந்தனர். அச்சங்கத்தார் கால மொன்றில் பாண்டிகாட்டில் வற்கடமுண்டாயிற்று. பாண்டிவேக் தன் அவர்களே யாத்ரிக்கும் பொருள்கல்ம் இல்ஞயினன். அவர்கள் வடக்கே சோழநாட்டிலும், பிற காடுகளிலும், சென்று. திக்கினர். அவர்கள் நீங்கிய காலத்திற்குன் காலுடியார் முதலிய நூல்கள் சில தொகுக்கப்பட்டின. வற்கடம். நீங்கி நாடு, கரடானபின், அச் - - திரும்பிவந்து "சேர்ந்த, rர். சேர்ந்தவர் களேப் பாண்டியன் க்ல்ம் வினவின்ை. அவர்கள் க்ம்மைச் சோ of . یکی يعني في சங்கத்தார் பாண்டி