பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவைார் 43, உண்ணிருண் ணிரென்றே யூட்டாகார் தம் (மனேயில் உண்ணுமை கோடி புதும். 42 கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி யுறும். 43. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோட்ாமை கோடி புறும். 44 குறிப்பு - பாட்டு ஒவ்வொன்றினும் கோடி யென்பது வரப் பாடின காரணத்தால் இவை கா கோடி கவியெனப் பட்டன. உஅம்-தக்கதாம். உண்களின் உன்னிக் என அடிக்கியது உண் விக்கும் அன்பு தோற்றி 高sér,らラ。 அடுக்காது உண்ணும் நீர் + இதனே உண்பீராக என வுரைப்பிது ம5 . காக் கோடா.ம. , சொன்னசொல் தவறுமை. எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம். கல்லாத வொருவனேயான் கற்ற யென்றேன் காடேறித் திரிவான நாடா வென்றேன். பெர்ல்லாத வொருவனேகா னல்லா யென்றேன். போர்முகத்துக் கோழையையான் புலியே r * . (யென்றேன் மல்லாரும் புயமென்றேன் றேம்பற்ருேளே வழங்காத கையனேயான் வள்ளா லென்றேன் இல்லாது சொன்னேனுக் கில்லை யென்முன் - யானு மென்றன் குற்றத்தா லேகின்றேனே. 45. இஃது ஒருவனப் பாடி அவன் ஒன்றுமில்லை யென்றுனுக. அப்போது ஒளவையார் பாடியது. -