பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழ் நாவலர் சரிதை திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் (பாண்டியனும் மங்கைக் கறுகிட வந்துகின் ருர்மணப் பங்களிலே சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலே சல கொங்கிற் குறத்தி குவிமுலே போலக் குறும்பைவிட்டு அங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து துனிசிவந்து பங்குக்கு மூன்றுபழந்தரவேண்டும்பனந்துண்டமே. இது டிவரும் வந்தபோது ஒளவையார் பனந்துண்டத்தைப் 劉 愛l 駅 تضيع متع & த;ை பாடியது. குறிப்பு - பாரி மகளிர் கிருமணங் குறித்து ஒளவையார் விடுத்த ஒலே கண்டு தமிழ்வேந்தர் மூவரும் வக்கிருந்தபோது, அங்கே கிடந்தபனந்துண்டத்தைப் பார்த்து,"இது தழைக்கப்பாடுக வென ஒளவையாரை அவர்கள் வேண்டின ரெனவும், அவர். பொருட்டு ஒளவையார் இப்பாட்டைப் பாடினரெனவும் கூறுவர். திங்கட்குடை-திங்கள் போலும் வெண்கொற்றக்குடை * பச்சோல்ே சலசலக்கர் தெனிலும், சலசலக்க வேண்டு மெனப் துணிக்கின்ருராதலின், பச் சோலே சலசலத் தென்மூர். வேந்தர் மூவரும் வேண்டுதலின், *மூன்று பழம் தரவேண்டும்' என்.ஆர். . வெண்பா முத்தெறியும் பெண்ணே முதுநீ ரது தவிர்ந்து தத்திவரு நெய்பா மலைப்பெய்து-குத்திச் செருமலை தெய்வீகன் றிருக்கோவ லூர்க்கு வருமளவிற் கொண்டோடி வா. 65 3. 数 ఝ කු 数 瞬 蘿 இஃது அந்தக் கலியாணத்தில் ஒளவையார் பெண்ணே ஜாற்றைப் பாடியது.