பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குரிய நூல்கள் & O 3

பகுதி அமைந்திருக்கும். போராட்டத்தின் தொடக்கம், நடப்பு, முடிவு என்பன இதனுள் அமைந்துவிடும். எதிர் மாருன கருத்துக்கள் ஒன்ருேடொன்று பொரும்பொழுது குழப்பம் ஏற்படுகின்றது. இக் குழப்பம் வளர்ந்துகொண்டே சென்று ஓர் உச்சநிலையை அடைகின்றது. அந்நிலையின் பின்னர் முடிவு வெளிப்படத் தொடங்குகின்றது. இம்முடிவு நன்மைக்குச் சாதகமாகவோ அன்றித் தீமைக்குச் சாதக மாகவோ இருக்கலாம். உச்சநிலை ஏற்பட்ட பிறகு நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தும் வரப்போகும் முடிவுக்கு அரண் செய்வனவாகவே இருக்கும். ஏறத்தாழ ஒரு படம்போட்டு விளக்கக்கூடிய முறையில் இவை அமைய வேண்டும்.

மேற்கூறிய கூறுகள் யாவும் நிறைந்த நாடக நூல்கள் தமிழ்மொழியில் மிகவும் அருகியே காணப்புெறுகின்றன. ஆல்ை, அன்ருடம் வெளிவரும் பருவவெளியூபீடுகளில் காணப்பெறும் ஒருசில நல்ல நாடகங்களைப் படிக்குமாறும், அடிக்கடி வானுெலி நிலையங்களிலிருந்து ஒலி பரப்பப்பெறும் ஒருசில உயர்ந்த நாடகங்களேக் கேட்கும்படியும் மானுக்கர்களைத் துண்டலாம்.

திறய்ைவு நூல்கள் : தமிழ் இலக்கியத்துக்கு இலக்கியத் திறய்ைவுத் துறை புதிது. எனவே, தமிழ்மொழியில் திறனுய்வு நூல்களே இல்லை என்று துணிவாகக் கூறி விடலாம். இலக்கியத்தின் அடிப்படையான உண்மைகளை ஆராய்ந்து அது மனிதனுக்கு இன்பம் கொடுக்கும் இரகசியத்தை அறிவது உண்மையான இலக்கியத் திறய்ைவாகும். கம்பராமாயண ரசனே என்ற தலைப்பில் வ. வெ. சு. ஐயரால் எழுதப்பெற்று முற்றுப்பெருத கட்டுரையே தமிழ்மொழியில் முதலில் தோன்றிய திறகுய்வு நூலாகக் கருதலாம். அதில் அவர் கம்பராமாயணத்தின் காவிய அமைப்பைப்பற்றி நுண்ணிய அறிவுடனும், சுவைத் தன்மையுடனும் விளக்கியுள்ளார். கம்பனே வான்மீகி, ஹோமர் முதலிய பெருங்கவிஞர்களுடன் ஒப்பிட்டு பல கூறுகளில் கம்பன் அவர்களே வென்றுள்ளான் என்று. காட்டும் கலேத்திறன் போற்றுவதற்குரியது. அவர் செய்