பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

爱?岔

சோதியை உள்ளத்தில் காணுபவன் பெறும் பேறு 235. பார்த்திடும் எங்கும் பரந்தெழு சோதியை

ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்

ங்கும் பரந்து எழுகின்ற தை அன்புடன் ஆராய்ந்து அறிவார் இல்லையே. ஐம்பொறிகள் ஐம்புலன் வழியேதம் :படி போகா வண்ணம் காத்து உள்ளே தியானம் பவ்ர் தம் உடல் பூரித்துக் கோடி உகம் கண்டு

諡荔翠、

(அ - சொ) ஆத்தம் - அன்பு.

(விளக்கம்) ஒளித்தியானம் மக்களது ஆயுளே விருத்தி செய்யும் என்பது கருத்து. கோடி உகம் என்பது பற்பல ஆண்டுகளைக் குறிக்கும் தொடர்.

இறைவியின் மந்திரப் பலன்

238. ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை நீதி மலரின்மேல் கேரிழை காமத்தைப் பாதியில் வைத்துப் பல்கால் பயில்விரேல் சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

(இ - ள்) முதல் தொழிலாகிய படைத்தல் தொழிலைச் செல்து, கருணையைத் தந்து, மாலின் தங்கையாக விளங்கி, நீதியின் மலராகிய தாமரையின்மேல் அமர்ந்திருக்கும். நேர்மையான அணிகலன்களைப் பூண்டுள்ள இறைவியின் மந்திரத்தை நெஞ்சில் பதித்துப் பலமுறைப் பயிற்சி செய்தால் ஒளி உண்டாகும், முக்காலங்களையும் அறியும் அறிவும் ஏற்படும்.