பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62

கின்றன. அவற்றை அவ்வாறு போக ஒட்டாமல்படி ஞான சாரியன் வந்து உபதேசிக்கில் ஆனந்தம் பிறக்கும் என்பதாம்.

ஈண்டுப் பார்ப்பான் பிரமனையும், அகம் அவளுல் படைக் கப்பட்ட சரீரத்தையும், ஐந்து பசுக்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்களையும், வெறித்துத் திரிவது உலகப் பற்றில் ஈடுபடுவதையும், பாலாய்ச் சொரிதல் ஆனந்தம் விளைதலையும் உணர்த்தி நிற்கின்றன.

இவை போன்ற மந்திரங்கள் பல திருமந்திர நூலில் உள. ஆண்டுக் காண்க.