16 பாரதியார்
பாரதிதன் தங்காட்டின் மீது வைத்த
பற்றிற்கோர் எடுத்துக்காட் டுரைப்பேன் கேளீர்! "சீரியஎன் தமிழ்நாட்டுப் பெண்ணைத் தோற்கச்
செய்யும் அழ குடையாள் இன் ைெருத்தி யென்று கூறிடினும் உளம்பொறுப்ப தில்லை” யென்று
கூறினன் உயர்கவிஞன் அவனே யன்ருே ? கூறியதும் வீறுதனை உளப்ப டுத்தும்
கொள்கையின லன்ருேசெந் தமிழ்நாட் டாரே !
உரிமையினை முழுமையுற அடைய வேண்டின்
உணர்வடைய வேண்டுமிந்த காட்டு மக்கள் சரியான உணர்வுபெற வேண்டு மென்ருல்
சற்றேனும் மடமையச்சம் கூடா தன்ருே ?" புரிந்துகொண்டான் பாரதிதான் அச்சந் தானே
போக்கற்ற அடிமைநிலை சேர்க்கு மென்றே ! வரிந்துகட்டிக் கொண்டடிமை நிலைமை போக்க
வாழ்நாளைச் செலவிட்டான் புரட்சி வேந்தன்
வாழ்நாளின் பாரதியை இழந்து விட்டோம
வந்துவிட்டான் நம்முளமாம் மண்ட பத்தில் வாழ்கின்றன் வீரத்தை வெற்றி தன்னை
வாழ்வுரிமை யத்தனையும் அடைந்த நெஞ்சில் வாழ்கின்றன் ! அவன் உயர்வை எண்ணி யெண்ணி மகிழ்கின்ற பெருமக்கள் உள்ளங் தன்னில் வாழ்கின்றன் ! பாரதிதான் சாக வில்லை!
வாழ்கின்றன்! வாழ்கின்ருன்! வாழ்க நன்றே !
一邮一
பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/18
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
