பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய தமிழ் நாடு தமிழ் நாட்டில் இந்நாளில் தலைவி ரித்துத் தகிகிணத்தோம் போட்டாடும் பஞ்ச மெல்லாம் குமுறுகின்ற ஏழைமக்கள் உள்ளங் தன்னில் குதிகொள்ளும் சிந்தனையைத் தூண்டி விட்டே எமையிந்த நிலைக்குவரச் செய்த தற்கே எதுமூலம் எனவறியத் துடித்த போது தமிழ்நாட்டைக் கெடுத்ததெலாம் வேற்று மையாம் தடையென்று தெரிந்ததை யொழிக்கச் சேர் வோம் ! மனிதரெனப் பிறந்துவிட்டோம் சண்டை யிட்டு மாய்வதிலே பொருளில்லை இந்நாள் மட்டும் அனைவருக்கும் பொதுவான உலகில் விேர் - ஆட்சிசெய அடிமையென நாங்கள் வாழ்ந்தோம். தினந்தினமும் உண்டுறங்கிக் கொழுத்த நீவிர் திடீரென்று பொதுவுடைமை கூறக் கேட்டால் மனங்கலங்கல் இயற்கையதை மாற்று தற்கும் மருந்துண்டு பகுத்தறிவென் றென்று கண்டிர் !