இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
201
சிவமயம்
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.
மடாலய வரன்முறை
ஸ்ரீலஸ்ரீ - ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் தோற்றம், கலி 4774, ஆநந்த ஆண்டு, கார்த்திகை கிருத்திகை மாலை திருவிளக்கிடு நேரம்.
திருவருள் நிலையிலிருந்த காலம் | : 97 ஆண்டுகள் |
திருவருட் கலப்பு | : கலி 4870, விகுர்தி மாசி 27௳ வியாழன் |
இயற்றிய நூல்கள் | : நிட்டானுபூதிசார முதலாம் 31 நூல்கள் . 1146 பாடல்கள் |
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்
தோற்றம், பிள்ளைப்பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.
அருளாட்சியேற்றமை | : கலி 4870 விகுர்தி, மாசி 27 அநுடம் வியாழன் |
அருளாட்சி | : 63 ஆண்டுகள். |
திருவருட்கலப்பு | : கலி 4933 நந்தன , கார்த்திகை, அசுவினி மூன்றாம் செவ்வாய், |
இயற்றிய நூல்கள் | : விநாயகர் மாலை, முருகரந் தாதி முதலாம் 7 நூல்களும் 401 பாடல்களும் அறியக் கூடியன. |