பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

வல்லிக்கண்ணன்

எட்டாம் குருநாதர் !
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான
சிவாசாரிய சுவாமிகள்
பெற்றோர் : சிவத்திரு. ஆறுமுகம்
திருமதி தில்லையம்மாள்
தோற்றம் : 15.7.1934 (பவ ஆண்டு ஆனி 31௳)
அருளாட்சியேற்றமை : 18.5.1986 (அட்சய ஆண்டு ஆனி மாதம் 4௳)

24.10.1988 (விபவ ஆண்டு ஐப்பசி 8ம் தேதி) ஞானியார் மடத்தின் குடமுழுக்கும், மடாலயத்தில் எழுந்தருளியிருக்கும் அமி, சுப்பிரமணிய சுவாமிக்கும் குருமூர்த்தி தோட்டத்திலுள்ள 2முதல் 7வரை உள்ள குருமூர்த்தி சுவாமிகளுக்கும் குடமுழுக்கு பணி செய்துள்ளார்.