இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
204
வல்லிக்கண்ணன்
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான
சிவாசாரிய சுவாமிகள்
பெற்றோர் | : சிவத்திரு. ஆறுமுகம் திருமதி தில்லையம்மாள் |
தோற்றம் | : 15.7.1934 (பவ ஆண்டு ஆனி 31௳) |
அருளாட்சியேற்றமை | : 18.5.1986 (அட்சய ஆண்டு ஆனி மாதம் 4௳) |
24.10.1988 (விபவ ஆண்டு ஐப்பசி 8ம் தேதி) ஞானியார் மடத்தின் குடமுழுக்கும், மடாலயத்தில் எழுந்தருளியிருக்கும் அமி, சுப்பிரமணிய சுவாமிக்கும் குருமூர்த்தி தோட்டத்திலுள்ள 2முதல் 7வரை உள்ள குருமூர்த்தி சுவாமிகளுக்கும் குடமுழுக்கு பணி செய்துள்ளார்.