இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
30
அரசன் மாண்டதை அறிந்த மக்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். மாலியாங்கைப் பலவாறு புகழ்ந்து கொண்டாடினர்கள்.
மாலியாங் அந்த காக்சில் அதிக நாள் தங்கி இருக்க வில்லை. அவன் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று ஏழை மக்க ளுக்கு உதவி செய்வதிலேயே தனது வாழ்நாளைக் கழிக்கலானன்.