பக்கம்:தம்பியின் திறமை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தார்கள். ஆற்று வெள்ளம் எல்லோரையும் அடித்துச் ச்ென்றது.

புலி வாயிலிருந்து தப்பிய ஆட்டைப்போல முச்சீ தன் வீடு திரும்பினன். இப்பொழுது அவனுக்கு யாரும் பகைவர் இல்லை. அவன் அமைதியாக நிலத்தை உழுது பயிர்செய்து வாழத் தொடங்கின்ை.