பக்கம்:தம்பியின் திறமை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இல்லைப்பாட்டி சிட்டுக்குருவியின் இறக்கையின் மீது வேணுமென்றே கல்லை வீசி அதை முறித்ததையெல்லாம் அவள் வாயிலிருந்தே அவர்கள் அறிந்தார்கள். உண்மையை எல்லோருக்கும் சொல்லும்போதுதான் தேள் கொட்டின வலி கிழவிக்குக கொஞ்சங் கொஞ்சமாக நீங்கத் தொடங்கியது. "இனிமேல் அப்படிச் செய்யவே மாட்டேன்; எனக்குப் புத்தி வந்துவிட்டது” என்று அவள் குழறிக் குழறி எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே இருந்தாள். அதைக கேட்டுச் சிரிப் பதற்காகச் சிறுவர்களும் சிறுமிகளும் அவள் வீட்டைத் தேடி நாள்தோறும் வந்துகொண்டே யிருந்தார்கள்.