22
48.
49.
52.
53.
(-) தம்ம பதம்
மனிதன் (இன்ப) மலர்களைப் பறித்துக் கொண்டிருக் கும்போது, அவன் தன் இன் பங்களில் திருப்தி யடையுமுன், மனம் கலக்க முற்றிருக்கும் போதே, மரணம் அவனை வென்றுவிடுகிறது. (5)
மலரிலிருந்து தேன் சேர்க்கும் தேனி, மலருக்குச் சேதமில்லாமல், அதன் வண்ணமும் மணமும் சிதை யாமல், தேனை மட்டும் கொண்டு செல்வது
போலவே, முனிவன் கிராமத்தில் நடமாட வேண்டும். (6)
முனிவன் தன் குறைகளையும், தான் செய்யத் தவறி யவை களையும் சிந்தித் துப் பார்க்கவேண்டும்; பிறரு 50) || || || குறைகளை யும், பாவச் செயல்களையும் அவன் கவனிக்க வேண்டாம். (7)
செய்கையில் காட்டாமல் ஒருவன் வாயால் மட்டும் மதுரமாகப் பேசுதல், அழகும் நிறமும் அமைந்த புஷ்பம் வாசனை யற்றிருப்பதுபோல், பயனற்ற தாகும். - (8)
சொல்லிய வண்ணம் செயல்புரியும் ஒருவனுடைய மதுரமான பேச்சு , அழகும் நிறமும் அமைந்த புஷ்பம் வாசனையும் பெற்றிருப்பது போல், பயனளிப்பதாகும். == (9)
புஷ்பக் குவியலிலிருந்து பலவித மாலைகள் தொடுக் கப் படுவதுபோல், அநித்தியமான மனிதனும் இந்தப் பிறவியில் பலவித நற்கருமங்களைச் செய்ய
முடியும். (10)