-48 - தம்ம பதம்
- 183.
- 184.
8
5
- 8 (5.
188.
றனர். பிறரைத் துன்புறுத்துவோ ன் முனிவன் அல்லன்: பிறரை இகழ்பவன் துறவி அல்லன் (6)
தித்தனையை ஒழித்தல்,பிறரை வருத்தாமலிருத்தல்
அறத்திற்கு' அடங்கியிருத்தல், நிதான உணவு, ஏகாந்தமாயிருந்து உயர்ந்த சிந்தனைகளில் ஒருமைப் பட்டிருத்தல்-இதுவே புத்தருடைய உப தேசம். (7)
பொற்காசுகளை மழையாகப் பொழிந்தாலும், ஆசைகள் அடங்காமற் பெருகும். ஆசைகளின் படி அனுபவித்தல் அற்ப இன்பம் என்றும், பின் விளைவு துக்கம் என்றும் அறிந்தவன் ஞானியா வான் . . (8)
பூரண ஞானம் பெற்ற புத்தருடைய சீடன் ஆசை கள் அனைத்தையும் அழிப்பதிலேயே இன்புறு வான்; வானுலக இன் பங்கள் கூட அவனுக்கு உவப்பானவை அல்ல. (9)
பயங்கொண்ட மனிதர்கள் மலைகளையும், வனங் களையும், புனிதமான மரங்களையும் புண்ணியத் தலங்களையும் புகலிடமாகக் கொள்கிறார்கள். (10)
+ இந்த அடைக்கலம். நல்ல பாதுகாப்பு அல்ல. இந்த அடைக்கலத்தால் மனிதன் வேதனைகளி லிருந்து விடுதலை பெறுவதில்லை. (1 i ) ஆனால் புத்தரையும், சங்கத்தையும், கருமத்தை யும் சரணமடைதலில் நான்கு உன்னத உண்மை களைத் தெரிந்த ஞானத்தால் தேர்ந்து கொள்
கிறான். (12)
நூல்
1.
அறம்-பெளத்த தருமம். இதனை விளக்கும் பாதிமோக்சும்’ என்பது; வடமொழியில், பிரதி
மோகூடிம்.