‘299.
.300
$3() |.
302.
303.
தனியே வாழ்ந்து, மடிமையை ஒழித்துத் தானே தன் னை அடக்கி வைத்துக்கொண்டால், ஆசைக
I ՅՆ) 5ՈI 5Ծ) Յ5 71
கென த மருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப் போதும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் பெளத்த சங்கத்தைப் பற்றியவையே. (9) கெளதமருடைய சீடர்கள் எ ப்போதும் கருத் துடன் விழிப்பாயிருக்கிறார்கள், இரவும் பகலும் அவர்களுடைய சிந்தனை யெல்லாம் உடலின் தன்மையைப் பற்றியவையே. (10) கெளதமரின் சீடர்கள் எப்போதும் கருத்துட்ன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எ ப் போதும் அ வ ர் க ள் மனம் அஹிம்சையைப் பற்றியே சிந்தித்திருக்கும். (11) கெளதமரின் சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்
போதும் அவர்கள் மன ம் தியானத்திலேயே
திளைத்திருக்கும். (12) உலக வாழ்வை விட்டுத் துறவியாதல் கஷ்டம்; அவ்வாழ்வை அது விப்பதும் கஷ்டம். இல்லறந் தானாக வீட் டி லிருந்து வாழ்வதும் கஷ்டம். ஆதலால் வpலும் மா 1ே டி யாகத் திரிய வேண் ம் , வனும் துன் பத்தில் விழவும்வேண்டாம்.(18) விரத்தையும், குணமும், புகழும், செல்வமும் பொருந்தியவன் எ ந் தந்த இடத்தில் தங்கி யிருந் தாலும் அங்கங்கே போற்றப்படுகிறான். (14) நல்லோர் , இமய மலையைப்போல், நெடுந்துாரத் திலிருந்தே பிரகாசிக்கின்றனர்; ஆனால் தியோர் இரவின் இருளுடு ய்த அம்புகளைப்போல் கண்ணுக்கே புலனாவதில்லை. (15) ஒருவன் தனியே அமர்ந்து, தனியே உறங்கி,
ளற்ற நிலையில் அவன் இன்பம் பெறுவான். (16)