இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
| ||
! ||Y.
}} |(}.
3|7.
| தம்ம தம்
அஞ்ச வேண்டாத ககுமங்களுக்கு அஞ்சியும், அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமலும் இருக் கும் மனிதர் தவறான கொள்கைகளைப்பின்பற்றித் தீய கதியை அடைகின்றனர். (12)
பாவமில்லாத இடத்தில் பாவத்தையும் பாவ
முள்ள இடத்தில் பாவமின்மையையும் காண்கிற
வர்கள் தவறான கொள்கைகளைப்பின்பற்றித் தீய கதியை அடைகின்றனர். (18)
பாவத்தைப் பாவமாகவும், பாவமின்மையைப் பாவமற்றதாகவும் காண்பவர்கள், சத்தியமான கொள்கைகளைப் பின்பற்றி நற்கதியை அடை
கின்றனர். - (14)