இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இயல் இருபத்தி நான்கு
அவா
8:2. விந்தனையில்லாமல் திரியும் மனிதனுக்கு அவா மாலுவக் கொடிபோல் வளர்கிறது. வனத்திலே வாநரம் பழத்தை நாடி அங்குமிங்கும் தாவித் திரிவது போல், அவன் எடுக்கும் பிறவிகளுக்கு அளவில்லை. (1}.
898. (இவ்வுலகில்) எவனை இந்தக் கொடிய விஷம் போன்ற அவா பற்றிக்கொள்கிறதோ, அவனுக்குச் சோகம் காட்டுப் புல்லைப் போல் வளர்ந்து பெருகிக் கொண்டேயிருக்கும் (2)
3:34. இவ்வுலகில் எவன் அடக்க அரிதான இந்தக் கொடிய அவாவை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய சோகங்கள், தாமரை யிலையில் நீர்த்துளிகள் ஒட்டாமல் சிதறுவதுபோல்,உதிர்ந்து ஒழிகின்றன (8)
- இங்கே கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்மையான இந்த உபதேசத்தைச் செய்கிறேன். விரணப்புல்லின் கிழங்குக்காக" அப்புல்லையே
1. காட்டுப்புல்-பீரணம் அல்லது வீரணம் என்ற ஒருவகைப் புல் இங்கே கூறப்படுகிறது.
2. இக்கிழங்கு உnரம்’ என் று குறிக்கப்பெற்றிருக் - கிறது; இது, வாச முள்ளது. -