பக்கம்:தயா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ifirrii I ibrreir 95 காலை ஏதோ முகர்கின்றது, குனிந்து உற்று நோக்கு கிறேன். எது என்று புரிந்ததும் என்னைப் பெரும் சீற்றம் பற்றிக்கொண்டது. என் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அதை அறைந்தேன், அடி சப்பையில் விழுந்ததும், மிரண்டு அது ஒரு துள்ளு துள்ளிற்று. - 'மாயமான்! மாய மான்!!” என்று அலறியபடி அதைத் துரத்திக்கொண்டு ஒடினேன், இருளில் வேர் தடுக்கிக் குப்புற விழுந்தேன். குளம்போசை என்னின்று எட்ட எட்ட ஓய்ந்து கொண்டிருந்தது. அழுகையும் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/101&oldid=886213" இலிருந்து மீள்விக்கப்பட்டது