பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

'பார்த்துப் பரிவோடு கூறினர் முத்துசாமி. மற்றவர் களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு அவர் சென்று விட்டார் '

இந்தஊரில் என்னவெல்லாம் விசேஷம்?" என்று கேட்டாள் தங்கமணி.

'சரி. ஆரம்பித்து விட்டாயா உன் ஆராய்ச்சியை?"என்றான் சுந்தரம்.

'அண்ணனுக்கு ஆராய்ச்சி; இந்தச் சாப்பாடு ராமனுக்குச் சாப்பாடு' என்றாள் கண்ணகி.

எல்லாரும் லகலவென்று சிரித்தார்கள். இப்படி யாக முதல் நாள் பயணம் இனிது முடிவு பெற்றது.