பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13J அது ஒரு பெருமனே-பங்களா. வீட்டின் எழிலே ரசிக்க நமக்கு மனம் ஒடும். ஆனல் வாசலில் கூர்க் காவுக்குக் காவல்ாக நாய்கள் ஜாக்கிரதை!’’ என்ற அபாயத்தின் அறிவிப்புத்தான் முதன் முதலில் படும். அந்த எச்சரிக்கைக்குப் பின்னே, நாய்கள் இருக்கின்றனவா, அல்லது நாய் இருக்' கிறதா, என்று யோசிக்கப் பயந்து, நாம் நம்மனத் தோடு போட்டிபோட்டுக் கொண்டு ஒடத் தலைப்படு வோமாக! திரை அரங்குகளிலே திருடர்கள் ஜாக்கிரதை' என்று கொட்டை எழுத்துக்களிலே அச்சடித் திருக்கும். திருடர்களே உஷார்ப்படுத்தும் நோக் கத்தில் அர்த்தம் செய்துகொண்டு திருடர்களும், திருடர்களிடமிருந்து விழிப்புப் படுத்தும் விதத்தில் பொருள் செய்துகொண்டு சினிமா ரசிகர்களும் எச் சரிக்கையோடு இருக்க, திருடர்கள் ஜாக்கிரதை!' படத்தை ரசித்தவாறு திரும்பும் மனித ஜடங்களும் உண்டு. எங்காவது தீ’ என்று பயமுறுத்திக் கொண்டு வெறும் மணல் வாளிகள் இருந்தால், அவை தீயை அணைக்க உதவும் சாதனம் என்று எச் சரிக்கைப் படுத்திக்கொள்ள வேண்டும். - sugoujá, urtāg. offiós with Safe Deposit Vault' என்று நியான்ஸைன் ஒளி மின்னிக் கொண்டிருக்கும் இதை உணராத திருடர்களுக்கு மண்டிை ஒடுகூட மிஞ்சாது! அனுமதியின்றி உள்ளே பிரவேசிக்கக்கூடாது!" என்ற அறிவிப்பில் ஏதேனும் அபாயம் இருக்க