பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு நாள் நடந்தது: அலுவலகத்தில் உட்கார்ந்து அன்றையக் கடமைகளில் என்னுடைய கருத்தைச் செலவழித் துக் கொண்டிருந்த நேரத்தில், பையன் வந்து, என் பெயருக்கு வந்திருந்த தபால்களைக் கொட்டினன். வந்தவற்றைக் கண்டு எடுத்துப் பார்த்தேன். மலைப்புத் தட்டியது. காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? வந்திருந்தவை அத்தனையும் திரு மன அழைப்புக்கள்தாம்! பையன் அழைப்புக்களே உள்ளங்கை இடுக்கில் வரிசையாக இருத்திக் கொண்டு, ஒவ்வொன்ருக நீட்டினன். ராதைகிருஷ்ணன்; அமராவதி-அம்பிகாபதி, அ ரி வரசன்-தமிழரசி, பார்வதி-பரமசிவன்; உத. - - 3 حسين , ويني مريم