பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்காலத்தையும் சமதர்ம இலட்சியத்துடன் பார்த்து, சுதந்தரங் கொண்ட மனிதப் பண்புடன் சிந்தித்து, இதயத்தோடு இதயமாக ஆழ்ந்து அனுபவித்து முக்காலத்தையும் வெல்லும் வண்ணம் பாப்புனைபவனே கவிஞன்-அசல் கவி வாணன் அவனே ஆவான்! பாரதி காலத்தை வென்றவன். அதல்ைதான் நாம் அக்காலத்துக்கு வணக்கம் செய்கிருேம். வில்லியம் வேர்ட்ஸ்வர்த், ஷெல்லி, காம்பெஸ் போன்ருேர் மேலை நாடுகளிலே வானம்பாடி, கிளி,