பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபீஸ் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த என்னே, அமிர்தம் உதட்டில் புன்னகை ஏந்தி வரவேற் ருள். அவள் ஆசை காட்டி, அந்த ஆசையையெல் லாம் ஆனந்தச் சிரிப்பாகப் பண்ட மாற்றல் செய்த வாறு ஏந்தி நின்ற காபியைக் குடிக்கவே எனக்கு ஓடவில்லே. அவள் சிரிப்பு என்னை இல்லாததும் பொல்லாததும் நினைக்கத் துண்டியது. சோளியன் குடுமி சும்மாவா ஆடும் என்ற பயம் எனக்கு! அவளேப் பொருத்த மாத்திரத்தில் முத்துப் பல் வரிசை லேசாகப் பளிச்சிட்டுமின்னச் சிரிப்பதென் பது அடியார்க் கடியார்க்கு க்யூ வில் கிடைக்கப் பேறு பெறும் தேவதரிசனம் போலத்தான். நான் சிரிக்கிறேன். அவள் என்னைத் தேடி வந்த தெய் வம். தரிசனம் எங்களுக்குள் புஸ்வாணச் சிரிப்பிற்