பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


அலக்காகத் தூக்கி வைத்துவிடாதா, விக்கிரமாதித் தன் சிம்மாசனத்தைப்போல: குடும்பச் சச்சரவுகளில் தம்பதிகளின் மனதில் படியும் வேற்றுமை உணர்ச்சியை அலம்பித்: துடைத்துவிடும் புனிதத்தன்மை பொருந்தியது, சிரிப்பு. அந்நாளில் சிரிக்கவைப்பதற்கென்றே, அரண் மனைகளில் விதுரஷகன் ஒருவன் நியமிக்கப்பட் டிருந்தான்...! - - இந்தச் சிரிப்பிற்கும் இந்த எழுத்தாளர்களுக் கும் மட்டும் நிரம்ப நெருக்கம் இருந்து வருகிறது, கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கை குலுக்கிக்கொள்ளுவதைப் : போல, மன் காடின் வெற்றி கண்டு பாகிஸ்தான் , மலைப்பதைப்போல, சிரிப்பினுல் காதலைத் தோன்றச் செய்து, கல்யாணம் செய்துவைத்து, நம்மையெல் லாம் விருந்துக்கு அழைப்பார்கள் கதாசிரியர்கள். அதே சிரிப்பினல் பின் குடும்பங்கள் பிளவுபடுவ தைப் படிக்கும் நாம், கிங்காங் ராட்சச மல்யுத்த மனிதனைக் கண்டு நடுங்குவதைப்போல நடுங்கவும் வேண்டி வருகிறது. ஆனல் ஒன்று...! இந்த எழுத் தாளர்கள் மட்டும் காதலி, அல்லது காதலன் உதடு, களில் சிரிப்பை மட்டும் வரவழைக்காமல் கதைக்குத் "சுபம் போடமாட்டார்கள். வாழ்க! புன்னகையும் புது நிலவும்போல தாங்கள் SAAAAAA SAAAAA AAAA AAAAS A SAS A SAS SSAS SSAS SSAS AAAAA AAAA AAAA AAAA AAAASSAAAASSSS S S 够 గ్రీ