பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

தான் அவர் தமிழிலே வழக்கிவில்லாத பல வட சொத் களையும் அவற்றின் பொருத்தம் நோக்கிப் பயன்படுத்து கிருர் ஏற்ற சொல்லால் தாகூரின் ஆழ்ந்த கருத்துக்கள அவர் நமக்குக் கோடுப்பதையே முக்கியமான நோக்க மாகக் கொண்டிருக்கிருர், எழுத்தின் பயனே அதுதானே?

பாரதியார் எவ்வாறு எழுத்துக்கனக் கூட்டிச் சொற்களே அமைத்தாரோ அவ்வாறே இப்பதிப்பில் <、臀邸 தரப்பட்டுள்ளன. இந்த உரைநடையின் சிறப் பையும், செறிவையும், துணுக்கத்தையும் கருத்தான்றிப் படித்து உணர்ந்து இன்புறலாகும்.

్మూ تس سد షీ;ఓజీ, ఫ్ట్స్ ఛే ఫ్లష్క్