பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

బ్రీ : : ఇస్తే :

}35

MMAAA SAAAAA S --- -------- - ASAS SSAS SSAS SSAS SSAgGAAAS

நடைபெறுகின்றன. நமது .ெ ருஞ் செல்வர் வீட்டு விருந்துகளுக்குக்கூட வாழையிலே போதும். நாம் முடிவணங்கும் நமது தேசத்து மஹான்களிலே பலர் குடிசைகளில் பிறந்து வளர்ந்தோர். ஆதலால், லக்ஷ்மியினிடம் வாங்கின இரவல் கோலங்களால் ஸ்ரஸ்வதி கோயிலை அலங்க்ாரம் செய்தாலொழிய நிறைவுண்டாகாதென்ற கொள்கையை நமது நாட் டில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உலக வாழ்க்கை யென்பதொரு சங்கைக்குக் கிழக்குத் திசையாராகிய நாம் தனித் தீர்ப்புக் கண்டுபிடித்து வைத்திருக்கிருேம். நமக்கு வேண்டிய உணவும் உடையும் சொற்பம். நமது நாட்டு சீதோஷ்ண நிலைமையிஞ்ல் இது லாத்யமாகிறது. நமக்குச் சுவரைக் காட்டிலும் சாளரம் அதிக அவ ஸ்ரம். நமது வஸ்திரங்களுக்குத் தறியினிடத்தே யுள்ள ஸம்பந்தத்தைக் காட்டிலும் ஒளியுடனும் காற்றுடனும் அதிக லம்பந்தம், பிறதேசங்களில் ஆஹார பதார்த்தத்திலும், மடைப்பள்ளி வேளை யிலும் சேரும் உஷ்ணம் இங்கு நமக்கு ஸூர்யன் நேராகவ்ே தருகின்ருன். இந்த இயற்கை ஸெளகர் யங்கள் நமது வாழ்க்கையை ஒருவித வடிவத்திலே சமைத்திருக்கின்றன. அவ் வடிவத்தை நமது கல்வி விஷயத்திலே மறந்தால் நமக்கு லாபகரமன்று.

நான் வறுமையைக் கீர்த்திக்க வரவில்லை. வறுமை தமோகுணப் பயன்; அது மிகத் தாழ்ந்தது. ஆனல் செல்வத்தின் இன்பங்களைக் காட்டிலும், டம்பமில்லாமை அதிக விலையுடையது. அது ஸத்வ குணப்பயன்; மிகவும் உயர்ந்த பொருள். வெறுமே அமித போகங்களைக் குறைத்ததன் ப்யன் மாத்திர மன்று; நான் சொல்லும் டம்புமின்மை நிறைவுக் கொரு குறி. இது மனுஷ்ய ஜாதிக்கு வசப்பட்டால், இப்போது நாகரிகத்தை மறைக்கிற gg:هحهغششششتَت