பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

கிருப், நரிகள் சிலவற்தைப் பிடித்துக்கொள்ளும்_மேலும் சில பதிவைகளைக் காட்டுப் பூனைகள் கொன்றுவிடும். இருதடவைகள் அது முட்டைவிட்டுக் இஞ்சு பொசிக்க முயலும். ஆனல் பருவ நில பாதகம் விரைவித்கும். ஆகவேதி பேராசைப் பட்டு பறவை களே ஏராளமாகக் கொல்லாது விட்டுவைத்தால், அவை உன் } * * தோட்டித்தில் நிரந்தரமத வாழமுடியும். . - -- ஆன் பாட்டியூைத் சந்திப்பதற்கு முன், நான் தென் பிராந்தி யத்தில் ஒரு இடத்தில் தங்கியிருந்தேன். அப்பொழுது நாய்க

னிடம் சிரத்தை காட்டிவந்தேன். நான் ஆங்கு மு ப் பது கருஷங்கன் வசித்தேன். அக்காலம் முழுமையும் எனது நாய்களை அல்ன்க் ஒரே தோட்டத்தில் வசித்த அதே பறவைக் கூட்டத் திடம் தான் பழக்கினேன்,

நாய்களைப் பழக்கியபோதே சில குட்டிகளுக்கும் பயிற்சியளித்தேன்.

இதையே பிரெஞ்சுக்காரர் திட்டமான நிர்வாகம் என்பர். த:ைகளே வீட்டருகே வசிக்கப் பழக்கினேன். பறவைகள் துஞ்சு பொரிக்கும் காலத்தில் அவற்றிடம் மரியாதை ஆம்: நாய்களுக்குக் கற்பித்தேன். நாய்கள் பறவை. கரே கெளரவிக்கிறபோது, நாய்களிடம் மரியாதை காட்டும்படி :ைன்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். நான் ஒரு வருஷத்தில் மூன்று முறைகளுக்கு மேல் இப் பறவைகளைச் சுடுவதில்லை. ஒரே சமீபத்தில் ஒது கூட்டத்தில் மூன்று பறவைகளுக்கு அதிகமாகச் கட்டதுமில்லை. சரிபாதிக்கும் கீழாகும்படி நான் பறவைக் ஆட்டத்தை ஒருபோதும் சுட்டதில்லை. ஆனல் எல்லாக் காலத் திலும் அதற்கு உணவு கிடைக்க வழி செய்திருந்தேன். அவையும் என் அகத்து அதிதிகள் என்றே கூறலாம். -

பறவைகளைப் பற்றி நான் உனக்கு எவ்வளவோ சொல்ல முடிவும். ஆணுல் வரவர நான் மிக அதிகமாக வாயாடுகிறேன் எனத் தோன்றுகிறது என்றும் தாத்தா சொன்னர். உனக்குத் தேவையான காலம் வரை காத்திருக்க வேண்டும், கூ ட் டம் சுடக்கூடா பறவைகளே நன்கு போஷிக்க : ... திடம் மரியாைதகாட்டும்படி நாய்களைப் பழக்க வேண்டும் என்கிற விஷயங்களை நீ என்றும் நினைவில் நிறுத்திக் கொள்ள முடியுமானல் நல்லது. இதுவரை நான் சொன்னது மரியாதை பற்றிய நல்லுபதேசமே ஆகும். எல்லாச் சந்தர்ப்பங் களுக்கும் - காடைப் பறவை. நாய்கள் அல்லது மனிதர் சம்பந் தப்பட்ட அனேத்துக்கும் - இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார். - -

  • இது மிக விலை உயர்ந்த துப்பாக்கி அல்ல. கையிஞல்


இசய்யப்பட்டதுமல்ல. இதன்மீது சித்திர வேலைப்பாடு எதுவும் இல்லை. ஆனல் நீ. அதை எப்படிப் பிடிக்கிருயோ அவ்விதமே அது கடும். நீ அதைச் சரியாகப் பற்றினல் வைத்த குறி தவருது அடும். என்றாவது நீ வேலைக்குப் போய் வணக்காரனைல், நீ