பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை

தனர். என். மாமா ராப் இருந்தார். சாப் மாமா என் அத்தை மேயைக் கல்யாணம் செய்திருந்தார். பிறவியிலேயே வெடு வெடுப்பானவர் என்று சொல்வார்களே, அந்த ரகத்தைச் சேர்த் தவர் அவர். அவருக்கு எதுவும் பிடிக்காது. என்னைத் தவிர என்று சொல்லலாம். நானும் ராபும் சதா நன்றாகவே ப ழ கி ளுேம். ராப் மாமா ஸ்காட்ச் வேட்டை நாய் போல் காணப்பட் டார். அது வியப்பானதல்ல. அவருடைய கடைசிப் பெயர் மக்கீத்தான் ஆகும். அல்பம் அல்லது மன உவப்புடன் அவர் உறவு கொள்வதில்லை. உண்மையை நாடுபவர் அவர். இதை நான் விளக்கமாய்ச் சொல்கிறேன்.

ஒரு தடவை மே அத்தை அவரைக் கட்டாயப்படுத்தி சர்ச் செல்ல வைத்தாள். அங்கே எனது பெண் உறவினரில் மற்றுெ ருத்தியை அவர் கண்டார். அழகுக்குரிய பரிசு எதுவும் அவளுக் குக் கிடைக்காது. ராப் அவனே ஒரு தடவை பார்த்தார். முன முனத்தார். - - - “ நான் என் வாழ்க்கையில் பார்த்த மகா மோச அவலட் சன ஸ்திர் இவள்தான் ’ என்றார், ஆதுவும், சர்ச்சில் வைத்து. ஷஷ், ராப். அவள் கோரமாக இருந்தால், அதற்கு அந்த அப்பாவிப் பெண் என்ன செய்யும் ? ‘ என மே அத்தை சொன்னுள். - -

“அவள் வீட்டில் இருக்க முடியுமே ‘ என்று ராப் தனது வெடுவெடுத்த குரலில் கூறினர். -

மற்றுமொரு சந்தர்ப்பம் என்_நினேவில் இருக்கிறது. எனது மிகுந்த ஆசைக்குரிய மாமா, கிறிஸ்துமசுக்கு முந் தி ய மால் வேளை ஒன்றில், கண்கள் சிறிது சிவந்து மின்ன, வந்து சேர்ந் தார். கிறிஸ்துமஸ் மரத்தினுள் விழுந்து, அதைத் தல்ை கீழாய்க் கவிழ்த்து, அலங்காரங்களைப் பாழாக்கி, சிங்காரத் துணிகளுக் குத் தீ வைத்து விட்டார்- அந் நாட்களில் நாங்கள் மெழுகு வ்த்திகளையே உபயோகித்தோம். அவர் தானகவே அக் குழ்ப் பத்திலிருந்து எழுந்தார். ஒரு காதிலிருந்து கொஞ்சம் காக்காப் பொன்னத் தட்டினர். அவர் மேலங்கியில் ஒட்டிக்கொண்டி ருந்த, சிதைந்த அலங்காரப் பொருள்களின் கண்ணுடித் துரள் களே அகற்றிஞர். அவநம்பிக்கையோடு சுற்றுமுற்றும் பார்த்தார். நாசமாய்ப் போகட்டும் ஸாண்டா க்ளாஸ் என்று சொன் ஞர். கிறிஸ்துமசை நிரந்தரமாக ஒதுக்கித் தள்ளி விட்டு, அவர் தள்ளாடியவாறு படுக்கச் சென்றார். -

நான் இம்மனிதர்களைச் சுற்றி அலைந்தேன். அவர்களும் என்னை மனிதனுக நடத்தினர்கள், அவர்களில் ஒருவரிடமிருந்து கூட நான் ஊழல் எதையும் என்றுமே கற்றதில்லை. டூனி வாட்ஸ் பரிசுப் பதிப்பு அல்ல என்றுதான் நினைக்கிறேன். அவர் கடல் மீது சென்று வருபவர் ; கொஞ்சம் முரட்டு ஆசாமி. ரெஜி பின்னரும் அப்படியே ஆனல், அவரும், உறவினர் டாமியும்,