பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தாத்தாவும் பேரனும்

மற்றவர்களும் சிறுவர்களான நாங்கள் சரியாக வளரும்படி செய் தார்கள். - - -

டுனி சண்டையிடுவார். டாமியும் சண்டை போடுவார். சத்திரன் சரியாக இருந்து, நிலா ஒளி சரியாக இல்லாதபோது, அவர்கள் மன எழுச்சி வலிமை பெறும்போது, அப்படிச் செய்வர். ஆனல், என்னுேடும், உறவினன் ராய், ஹெரால்ட், ஜார்ஜ் வாட் சன்முதலியவரோடும் பழகும்பொழுது அவர்களே சிறந்த ஆசான் களாக விளங்கிளுர்கள். நாங்கள் ஏசினல், கடுமையாக அறை பெத்ருேம். பெரியவர்கள், நாங்கள் இருக்கிறபொழுது, அதிகம் ஏசமாட்டார்கள். எப்பொழுதாவது வெறுமனே நாசமாகு ‘ * இழவு போன்றவை ஒலிக்கும். சிறுவர்கள் அசிங்கமாய் பேசி குரல், அைறதான்! -

பள்ளிக்கூடம் ஒய்வு அளித்த போதெல்லாம் நாங்கள் காட் டுக்கு, அல்லது கடல்மீது சென்றாேம். துப்பாக்கிகள் விஷயத் தில் எச்சரிக்கையும் சிரத்தையும், முகாமில் சுத்தம், தீ பரவாது தடுப்பது, வனப் பிராணிகளிடம் அன்பும் மரியாதையும் முதலிய வற்றை எங்களுக்குப் போதிக்க, தன்னைத்தானே தக்க துணையாக நியமித்துக்கொண்ட ஒருவர் எப்பொழுதும் எங்களோடு இருந் தார். தரையோடு செல்வதை அமுக்குவது, அதன்மீது பாய்ந்து ஒரே குதியில் அதை வீழ்த்துவது எப்படி என்று அவர்கள் கற் துத் தந்தார்கள். துப்பாக்கியால் குறி பார்த்தல், ராபின்களைச் சுடாதிருப்பது, ஏன் படகைச் சுத்தமாக வைக்க வேண்டும், துடுப்புகளை அகற்றிவிட வேணும், படகைக் கரைமீது இழுத்து, மழை நீர் உள்ளே தங்கி அதைப் பாழ்படுத்தா வண்ண்ம் குப் புறக் கவிழ்த்தல் பற்றி எல்லாம் கற்பித்தார்கள். -

நான் இங்கு எவர் பெயரையும் குறிப்பிடமாட்டேன். சிலர் குடியர்கள். சிலர் சோம்பேறிகள். சிலர் கடிவரம் செய்துகொண் உதில்லை. சிலர் அடிக்கடி உடல் தழுவுவதுமில்லை. ஆனால், ஒரு சிறுவனின் நோக்கிலே, நான் அறிந்த மனிதரில் சிறந்தவர் அவர் களே. இன்று சிலர் இறந்துபட்டனர். சிலர் சீர்திருந்தி விட்டனர். ஆயினும், புள்ளிக்கூடங்கள், சர்ச்சுகள், ஒரு சிறுவனுக்கு உயர்வு அளிப்பதற்கென அமைந்த வழிகள் எல்லாவற்றிலும் காணக் கூடியதை விட, அம் மனிதர்களிடம் கண்ட மென்மையான பண்பு பற்றிய மிக இனிய நினைவுகள் எனக்கு இருக் இன்று இதை நாம் ஓர் சிறிது இழந்திருக்கலாம். பழங் காலத்தில் நகரத்தின் மனிதர்கள் சிறு பிள்ளைகளிடம் சிறிது விசே ஷமான, அதிசயிக்கத்தக்க, அன்பு காட்டினர்கள். முரட்டுத்தனம் பெற்றவர் ஒருவரோடு நான் காட்டில் திரியும் போது, என் தாயும் தாத்தாவும் ஒருபோதும் மனக்கலக்கம் கொண்டதில்லை. பாபிக்கு அல்லது ராய்க்கு-அல்லது டெட், ஹெரால்ட், டாம், ஜார்ஜ், யாருக்குமே-ஏதேனும் நேர்ந்திருந்தால், முரட்டுத்தனம் ப்ெற்