பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

இருக்கும் என்பதையும் நீங்கள் உணரவேண்டும். ஆவர்களிடமும் போதுமான ஒழுக்கமுறை இருந்தது. அதனல், விகாரமான ஒரு செடியை இன்சிகேடாகப் பற்றித்தண்டுக்குச்சேதம் விளைத்து விடத் கூடாதே என்ற பயம் பெற்றிருந்தார்கள். அவர்கள் கவனிப்பில் உள்ள தண்டோ அழுத்த்ம்ான் உணர்வுகளுக்கும், வேதனைக்கும் ஆளாகக்கூடிய முதிராச் சிறுவன்தான். * o எனது வளர்ச்சிக்குப் ப்ாடுபட்டவர்களில் 65 சத விகிதம் பேர் சங்கம், சர்ச்சு, அல்லது தேனிர் விருந்து எதற்கும் அனுமதிபெற முடியாதவர்கள் என்பதை நான் உணர்கிறேன். அவர்களில் 6 படியாதவர்கள், பலர் தேவ நிந்தனை செய்தவர்கள், பலர் சட்டம் மீறியவர்கள், பலர் வேலை செய்யாதவர்கள், பலர் மிகு தியாகக் குடிப்பவர்கள், பலர் அழுக்குமுட்டிய கை நகம் பெற்றவர் என்பதை நான் அறிவேன். எனினும் இன்று பள்ளிகளில் அவர்களை

ஆசிரியர்களாக நியமித்தால், போலிஸ் வேலையை அவர்களுக்கு அளித்தால், பயிற்சி அளிப்போராகவும், குழந்தை வளர்ப்பவராக

வும் முகாம் ஆலோசகர்களாகவும் அவர்களை அமர்த்தினுல், இளம் குற்றவாளிகள் பிரச்னை இவ்வளவு அதிகமிராது என்றே நான் கருதுகிறேன்.

பெரியவ றயில் என் வாழ்வில், நான் சிறை செல்லாமலே இ. டின் வரிகள் செலுத்துகிறேன், மதிப் புகள் தெளிவாக நிள்ள ஒரு வாழ்க்கை முறையை அனுஷ்டிக்கிறேன். அதிர்ஷ்டசாலியாக்குகிறது

புர்ப்பதற்கு, டாமும் பீட்டும் ரனரும் ராபும், சந்தேக ரவர் சொந்த முறைப்

டுனியும் ஜானும் பில்லும் மில்லாமல் தாத்தாவும், எல்ே படி-செலுத்திய நிச்சயமான அது விளங்குகிறது.

கடலோரப் பாதுகாப்புடன் நான் திலேயே உணர்ச்சி பூர்வமாய்த் தீவிரமா ஏனெனில் எங்கள் பகுதியில் கடற்கரைப் லாகவும், ஆடம்பரமாகவும், அவசிய ஏற்.


பயமுனை ஆறு சமுத்திரத்தில் கலக்கும் சிறு நகரில் நாங்கள் வசித்தோம். பால்ட் ழக்கப் பட்ட ஒரு பெரிய தீவிலும், ஃபோர்ட் சிறு நிலப்பகுதியிலும் கடற்கரைப் பாதுகாப் -

பால்ட் ஹெட்டில் ஒரு தீபஸ்தம்பம் உண் தொலைவில் ஒரு தீபக்கப்பல் நின்ற இடங்கள் சில உண்டு. பொரிக்கும் த அவை மிக்கக் கபடமானவை.

உண்மையில் செயலாற்றும் கடற்க மற்ற மனிதரிடமிருந்து மாறுபட்ட அவர்கள் தனி இனம். அவர்களைத் த!