பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவம்பரின் சிறப்பு

இன்னும் ஒரே ஒரு மாதம்தான் வாழும். இதுகூட சிலருக்கு வருத்தமே தரும். - -

ஆனல் ஆண்டு முழுவதும் நான் எதிர்பார்த்திருக்கும் மாதம் நவம்பர்தான். காரணம் வெகு எளியது. நன்றி அறிவிப்பு தின வாக்கில் பறவைப் பருவம் ஆரம்பமாகும் காட்டின் எங்கள் பகுதியில் பறவைகள் என்றால், கனேரியோ, கிளியோ, நீல் ஜேகளோ அல்ல. பறவைகள் என்றால் காடைகளே. இவ்விஷ் யத்தில் தாத்தா பூரணமாக என் பக்கம்தான். ஆனால் அவர் அதில் கொஞ்சம் தத்துவத்தைக் குழப்ட விரும்பினுள். பெரும் பகுதி குழாய் புகைப்போரைப் போலவே அவரும் அதை கொர வமானதாக ஆக்குவதற்கு அதிகப்படியான சிலவற்றை நாடிஞர். பருவ காலங்கள்ேப் பற்றி நாங்கள் ஒரு முறை பேசிக்கொண் டிருந்தோம். அவசியம் ஏற்பட்டால் கோடையும், மே மாதம் தவிர்ந்த வசந்தம்_முழுவதும் இல்லாமலே அவர் வாழ முடியும். ஜனவரி கழிந்ததுமே அக்டோபர் வந்துவிட்டால் அவ்ர் சந்தோ ஷமாத இருப்பார். மற்ற மாதங்களைத் தள்ளி விடலாம். நவம் பரையே மிகச் சிறந்த மாதமாக அவர் தேர்ந்தெடுப்பார், ஏனெ னில் அப்பொழுது மிக அதிக உஷ்ணமும் இராது ; மிக அதிகக் குளிரும் இராது. எந்தக் காரியத்தையும்-வெயிலால் சூடுதுவ தையும் காதல் புரிவதையும் தவிர-வருஷத்தின் இதர காலங் களில் செய்வதை விடச் சிறப்பாக இப்ப செய்ய முடியும் என்று. அவர் சொன்னர். -

காதல் புரிவதற்கு-நிலவு சரியாக இருந்தால்-நவம்பரில், அல்லது எந்த மாதத்திலுமோ, தவறு எதுவும் கிடையாது. ஆளுல் நான் நவம்பரைச் சிறப்பாக விரும்புவதற்கு முக்கிய கார்ன்ம் அது எனக்கு என்னேயே நினைவுபடுத்துவதுதான் • *.

பேச்சை நிறுத்தி, இன்னெரு தீக்குச் குழாயைப் பற்றவைததாா. -

மேலும் சொன்னர் : ‘ என்னையே பார். பயன்படும் ஒரு நினைவுச் சின்னமாக நானிருக்கிறேன். காதலிக்க முடியாதபடி வயதானவன். ஆளுல் சாகப் போதுமான வயது ஆகாதவன். ஒட முடியாதவாது வயது மு வன், ஆளுல் நடப்பதில் உன்னைத் தோற்கடிப்பேன். ஏனெனில் எப்படி அடி எடுத்து வைப்பது என நானறிவேன். எப். வேலை செய்வது, எப்ப ஓய்வு பெறுவது என்பதையும் அறிவேன். எதைத் தின்னலாம், எது வயிற்றில் கனமாய்த் தங்கிவிடும் என்பதும் எனக்குத் தெரியும். உலகத்தில் உள்ள மது முழுவதையும் குடிக்க முயற்சிப்பதில் அர்த்தமே கிடையர்து ; ஏனென்றால் மேன்மேலும் அதைத் தயா ரிப்பார்கள் என அறிவேன். நான் ஒருபோதும் செல்வன் ஆக மாட்டேன்; பர்ம ஏழையாகி விடவும் மாட்டேன்; ஏற்கனவே என்னிடம் இல்லாதது எதையும் நான் பணத்தினுல் வாங்க முடியாது எனதும் அறிவேன்.


சி கிழித்து அவர்