பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

கவனித்தேன். தசையின் சிறு துணுக்கைக்கூட அசைக்கவில்லை. இறங்குவதால் அபாயமில்லை என்று, முதிர்ந்த பதினைந்து ராத் தல் கனமுள்ள வாத்து தீர்மானித்ததும், தன் கூட்டத்துக்கு ஒரு குரல் கொடுத்தது. எல்லாம். தணிந்து இறங்கின.

வரும்பொழுது இரண்டை நான் சுட்டேன். பிறகு ஒரு துப் பாக்கியை வைத்துவிட்டு, இன்னென்றை எடுத்தேன். போய்க் கொண்டிருந்த இரண்டைச் சுட்டேன்.

என் வாழ்வில் நான்கு வாத்துக்கள், எல்லாம் ஒரே சமயத்தில் விழுவதுபோல் தோன்றுவதை நான் ஒருபோதும் கண்டதில்லை. சுடப்பட்ட விமானங்கள்போல் அவை விழுந்தன. வெடிகுண்டு விழுவது போல் தரையைத் தாக்கின. ஒன்றே ஒன்றுதான்கடைசியில் சுடப்பட்டது-காயம் பெற்றிருந்தது. நான் பற்றி விருந்த துப்பாக்கியில் புதிதாக ஒரு குண்டு போட்டு, அதன் தலையில் அடித்தேன். உடன்ே அது உயிரை விட்டது. ஆகா பத்தில் பொங்கிய ஆத்திரம் குறிப்பிடத் தகுந்தது. கிழட்டு ஆண் வாத்து கீழ் நோக்கி நேராக விழுந்ததும், மற்றும் மூன்று கும்ப லிலிருந்து பிரிந்ததும், துரோகம் என்று திடமான குற்றச்சாட்டு எழுந்தது அங்கே, உயிர் தப்பியவை தெற்கு நோக்கி விரைந் தன். குறை கூறிக்கொண்டே பறந்து போயின.

உணர்ச்சிகளை வர்ணிக்க ஆரம்பம் செய்யவும் முடியவில்லை. என்னுல். ஒரே சமயத்தில் நான்கு கனடா வாத்துக்கள் தரை மீது செத்துக் கிடக்கையில், எதை முதலில் எடுப்பது என்றே புரியாது. கிளர்ச்சியுற்ற கிழவி மாதிரி, நான் ஒன்றிலிருந்து இன்னென்றுக்கு ஒடினேன். வாத்துக்களே நான் பார்த்த முறைப் ப்டியே, இப்பொழுதும் எடுப்பது என்று தீர்மானித்தேன். வரும்பொழுது சுட்ட இரண்டில் ஆரம்பித்து, உயிரைப் போக் குவதற்காக நான் மறுபடியும் சுட நேர்ந்த வாத்தைக் கடைசி யாக எடுத்தேன். -- - :

எனக்கு, ஒரு மேலங்கியில் பத்துக் காடைகள் சேருவதே பெரிய நிகழ்ச்சிதான். நான்கு கனடா வாத்துக்கள்,-முதிர்ந்து கழுத்து வளையம் பெற்றவை நான்கு - கிடைத்தது ஒரு விருந்து, ஒரு பாக்கியம், வண்டி நிறைய வெற்றிப் பொருள் கிட்டியது போல. ஒரு சிறு பையன் இரண்டு பெரிய துப்பாக்கிகளையும் நான்கு முதிர்ந்த வாத்துக்களையும் எப்படிச் சுமந்து சென்றான் என என்னுல் சொல்ல முடியாது. ஆனல் நான் சமாளித்தேன். அந்தச் சுமையை ஒரு கையால் பற் வீட்டுக்குப் பறந் : ” - குப் பறந்து ஒரு வாத்தின் இறகுகளைப் பிடுங்க-அதிலும் விசேஷமாக, உலர்ந்த இறகுகள்.தலையணையில் திணிப்பதற்குத் தேவைப்படு மென்றால்-அதிக ந்ேதமாகும். நான்கு வாத்துக்களில் சேகரிக்க, எவ்வளவோ நேரம் பிடிக்கும். ஆளுல் ஏனே நான் காலத்தைச் செலவிடுவது பற்றிக் கவலைப்படவில்லை. கிழட்டுத் தலைமை ஆண்,