பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ் ஒய்.”=மீன் - இத்தி

தன் தத்தை மாதிரி ஒரு டாக்டர் ஆகப்போகிறவன். அவனுடைய அம்மா மிஸஸ் எலிலா குட்மேன் அவனே ஒரு கம்பிஞல் அடித்தா லும் அவன் கவலைப்படமாட்டான். அவன் பெயரிலுள்ள E” எனும் எழுத்து எராஸ்மஸ் அல்லது எராஸ்டன்ஸ் என்று எதையோ குறிக்கும். அதை நான் மறந்துவிட்டேன். ஆளுல் அவனே ராஸ்” என்று அழைத்தால் நாம் அவனுேடு சண்டை போட நேரிடும்.

நானும அவன  அருமையான ஒரு நாசே அனுப்வித்தோம். சிறுவர்கள் செய்வதுபோல் நாங்கள் ஒவ்வொன் றையும்-முயல்கள், அணில்கள், புருக்கள், காடைகள் அனைத் தையும்-வேட்டையாடினுேம். உதயத்துக்கு முன்னரே எழு த் தோம். சீக்கிரமே படுத்தோம். பசி மிகுந்த ஆர்மீனியர் மாதித் தின்றாேம், தான் எதைத் துரத்துகிறது. சன்ப்து பற்றிக் கவ்இப் படாதது போல் தோன்றிய புல்டாகும் வேட்டை நாயும் கலந்த ஒரு நாயின் பின்னே, நாங்கள் நூறு மைல்கள் நடந்திருக்க பொருள்களின் அமைப்பு பற்றி நான் உண்மையாகவே அறிந்த முதல் நாள் அதுதான். ஸ்கூப்பர்நங் திராட்சை எவ்வளவு பெரிது, அதனுள் எவ்வளவு சாறு இருக்கும், முதிர்ச்சியுற்ற பசி: ஒக் மரத்தின் மீதுள்ள பாசி எப்படித் தோன்றும், முற்றிய சோளத் தண்டில் உள்ள இலைகளில் காணப்படும் புள்ளிகள், சர்க்கரையும் காடியும் கலந்து பரிமாறப்படுகிற மாட்டிறைச்சித் தக்கானியின் கனம், புகைவீட்டில் காலத்தால் இவண்சாம்பல் நிறம் பெற்ற பலகைகளில் கட்டிவைக்கப் பெற்ற போளம் தோல் விளிம்புகளில், சுருளும் விதம், கரிய சதுப்பு முயலைத் துரத்திச் செல்ன்க்யில் வேட்டை நாய் எழுப்பும் குரலுக்கும், மரத்தின் மீதுள்ள அன்வைப் பார்த்து அது குரைப்பதற்கும் உள்ள தொனி மாறுபாடு முதலிய வற்றையே நான் குறிக்கிறேன்.

புகைவீட்டினுள்ளே உப்பிட்ட பன்றித் த்ொடைகள் கனமாக, பச்சைப் பூஞ்சக்காளம் பெற்றுத் தொங்கும், கடுமை நீங்கியிருக்கும். அதன் மொத்த எடையில் 30 சதவிகிதம் வரக் கூடிய உப்பு தரையில் காணப்படும். கிணற்றருகின் கிடக்குத் சுரைக்காய் வாளியின் உலர்ந்து கடினமான, மஞ்சளும் பசுமையும் கலந்த'மேல்புறம் கட்டிகட்டியாக இருக்கும். முற்றத்தில், கடற் கரை போல, நன்கு சுத்தம் செய்யப்பட்ட மணல் கிடக்கும். பழைய வீடு, அறையினுள் ஒரு சுண்டெலி வேகமாக வருவன்தக் கண்டதும் தனது ஆடையின் விளிம்புகளைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்கும் வயது முதிர்ந்த கன்னி மாதிரி, விறைப்பாக உயர்ந்து காணப்படும். - ...

துப்பாக்கியின் இடதுபுறக் குழலில், மான் சுடும் குண்டை அடைத்துக்கொண்டு, ஒரு மானை விரட்டலாம் என்ற நம்பிக் கையோடு நாங்கள் சதுப்பு நிலத்தில் வேட்டையாடிளுேம். அப். பொழுது ஒரு சதுப்பின் காம்பீர்யம் பற்றி இரண்டாம்முறையர்த