பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

தாற்றமடித்தது. ஆயினும் சிறு மீன்களும் இருல்களும் கும்பல் கும்பலாக நீரில் சலனம் ஏற்படுத்திக் கிடந்தன. தாத்தா கோலை படகில் போட்டுவிட்டு வீச்சுவலையை எடுத்தார். ஈய விளிம்பு

கட்டிய பாவாடை மாதிரிக் கனமாய், சிக்கலற்றுத் தொங்கும் வரை அதை அவ்ர் உதறிஞர். முறுமுறுக்காமல் இருப்பதற்காக,

வலையை நனத்துப் பிரிவுபடுத்தும் நோக்கத்தோடு அவர் அதை வெகு சிரத்தையாக நீரில் சுழற்றினர்.

அடியில் அகன்று விரியும் வட்டமான பெரிய பாவாடைபோல் இருக்கும் விசு வலே. அதை இழுத்துச் சுருக்கும் கயிறுகள் அடியி விருந்து மேலே வந்து, குறுகிய் கொம்பு விளிம்புடைய கழுத்து வழியே வெளிப்படும். தண்ணிர் மீது தட்டையாக விழும் அதை ஈயக் குண்டுகள் வேகமாக அடிமட்டத்துக்கு இழுத்துச் செல் கின்றன. சாதாரணமான ஒரு இழுப்பு வலேயின் அகன்ற அடியை மூடி, அதனுள் அகப்பட்ட அனைத்தையும் பத்திரமாக அடக்கிக் கொள்ளும் பையாக மாற்றிவிடுகிறது. அதை ஆழமற்ற தண்ணிரில் தான் உபயோகிக்க முடியும். நான்கு அல்லது ஐந்து அடிக்கு அதிகமான ஆழமுள்ள நீரில் அது நன்கு பயன்படுவதில்லை. ஆல்ை அதை எறிவது ஒரு கலை என்றும், நமக்குத் தேவையான தூண்டில் இரையை சுலபமாகச் சேகரிக்க அது நிச்சயமான வழி என்றும் நான் கண்டுகொண்டேன். -

தாத்தா எழுந்து நின்று, எருதுடன் சமரிடுபவன் தன் துணி யைச் சுண்டி அடிப்பது போல், வலையை வீசி அடித்தார். வலை விளிம்பில் உள்ள ஈயக்குண்டுகளில் ஒன்றை அவர் தன் வாயில் வைத்தார். இழுப்புக்கயிற்றை இடது கையில் பிடித்துக்கொண்டு, ஒரத்தின் மற்றாெரு பகுதியைப் பற்றுவதற்காக தன் வலது கையை நீட்டினர். வலேவிளிம்பின் இடதுபுற வெளி ஓரத்தைத் தனது இடது கையால் பற்றிக் கொண்டு,-வலக்கை ஒரு புறமும், வாய் நடுவிலுமாக அமைந்த-மும்முனை ஏற்பாடு முழுவதையும் ஒரு நிலப் படுத்தினர். பிறகு இடது கையைத் தன் பின்னல் கொண்டு போனார். வலையின் ஒரு பகுதியும் உடன் சென்றது. வலக்கைய்ை மார்புக்கு மேலே குறுக்காக ஒட்டி வலையை வீசினர். வலை இனிமையாய், சிங்காரமாய், வட்டமிட்டுச் சுழன்று, அதன் குறுக் களவு முழுமைக்கும் பரவி விரிந்தது, பெரியதொரு விட்ட வண்ணப் பூச்சி போல. அது முழு அளவும் நீரில் ப்டர்ந்து, துள்ளிக் குதித்துக் கொண்டிருந்து இருல் மீன் கூட்டம் ஒன்ன்ந்த் தன்னுள் அடக்கி அமர்ந்தது. இருல்க்ரேத் தன்ளுேடு இழுத்துக் தொண்டு, கீழே ஆழ்ந்தது. தரத்தாவின் இடக்கிரம் கிருக்குக் கயிற்றைப் பற்றி இழுத்தது. பிறகு அவர் விலையை ஈர்க்க ஆரம் பித்தார். -

ஈயக் குண்டுகள் கொண்ட அடிப் பகுதி, இழுப்புக் கயிற்றின் அழுத்தத்தால் சுருக்குண்டு, இருல்களுக்குப் பத்திரமான கண்ணி பாயிற்று. வலையிலிருந்து தண்ணீர் வெளியே வடிந்தபோது,