பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

ஒன்றை அடைந்தோம். ஒரு சதுப்புப் பகுதியிலிருந்து சுமார், இந்நூறு கெஜம் தள்ளியிருந்த்து அது, தெளிந்த நீரோ-ை இன்று அங்கு ஓடிக்கொண்டிருந்த்து. மூன்று பெரிய ஒக் மரங்கள் சேர்ந்து நின்ற் இடத்துக்கு எங்கள் காரை ஓட்டி, நிறுத்திைேழ் தரத்தா முன்னர் பல தடவைகள் அங்கு முகாமிட்டதாகச் சொன்னர். க்கும் ஒடைக்கும் இடையே, சுமார் ஐம்பது கெஜம் சதுர r “ ர்திருத்தப்பட்டு, சுத்தமாக விளங்கியது. பெருங் ான சிறு அடுப்பு ஒன்று-அல்லது, முன்பு சிறு ஆடுப்பாக ~- காணப்பட்டது. இப்போது’ கற்கள் அந்த இடத்தில் நெடுகிலும் சிதறிக் கிடத்தன. அநேக தகர டப்பாக்களும், பழைய :புட்டிகள் சிலவும், செடிகளூடே விட்டெறியப்பட்டிருந்தன. _ காரின் பின்புறம்ருந்த தகரப் பாத்திரங்களே அவிழ்த் தெடுக்கும் போதே தாத்தா முணுமுணுத்தார் : நாசமாய்ப் ம் பிரயாணிகள். ஒருவனின் மிகச் சிறந்த இடத்துக்கு வந்து ஒர்கள். அதைப் பன்றி உழன்ற இடம் மாதிரி விட்டுவிட்டுப் ர்கள். குழந்தாய், நீ அந்த டப்பாக்களை எல்லாம் எடுத்து, என் பார்வையில் பட்ாத இடத்தில் எங்காவது புதைத்து விட்டு வா. பிறகு கூடாரம் அமைக்க உதவி செய்.

நான் அவற்றை எல்லாம் சேகரித்துப் புதைத்து முடிப்பு தற்குள், மற்றவர்கள் கூடாரச் சாமான்களைத் தரையில் பரப்பி விட்டார்கள். வாசல் படுதாக்கள் தென்முகமாய்க் கிடந்தன. ஏனெனில், கடுமையான வடகாற்று எழுந்து, குளமிருந்த திக்கு நோக்கி வீசிக்கொண்டிருந்தது. டாம், ஒரு கம்பும் கயிறும் எடுத்துக் கொண்டு, கூடாரத் துணிக்குள்ளே ஊர்ந்தான். முன் ஒரத்தை மற்றாெகு கம்பினுலும் கயிற்றின் மறுநுனியாலும் சேர்த்துப் பீட் உயர்த்தினன். டாம் பிடித்திருந்த் கயிற்று நுனி, ஒரு முளே, பெரிய சித்தி ஆகியவற்றாேடு மிஸ்டர் ஹோவர்ட் பின்பக்கம் நின்றார், பீட்டின் கயிற்று நுனி, மற்றாெரு முளை, சுத்தியோடு தாத்தா முன்புறம் தின்றார், உள்ளே இருந்தவர்கள் கூடாரத்தை உயர்த்தி, கம்புகளே நாட்டினர்கள். முதியோர் இருவரும் கயிறுகளே இழுத்து இறுக்கி, முளைகளே அடித்துப் பதித்தார்கள்.

அந் நாட்களில் நாங்கள் படுக்கை விரிப்புகளோ கட்டில்களோ வைத்திருக்கவில்லை. தாத்தா என்னிடம் கைக்கோடரியைத் தந்து, சுற்றிலும் வளர்ந்து நின்ற நீண்டஇலைப் பைன்மரக் கன்று களின் கிளைகளை வெட்டிவரச் சொன்னர், அவற்றின் இலைகள் ஒன்றணு அடி நீளமான பச்சை ஊசிகள் போலிருந்தன. நான் அதற்காகப்போன சமயத்தில், பழைய அடிமரம் ஒன்றிலிருந்து பைன் முளைகள் எட்டு வெட்டி வைத்தார் அவர். அடிமரத்தைப் பிளந்த ஒவ்வொரு முறையும், அவர் இரண்டடி நீள முளை ஒன்றை அடைந்திருத்தார். பிற்கு, நீளமான ஓக் மரக்கன்றுகள்.நான்கை வெட்டினர். முளைகளே கூட்ாரத்தினுள்ளே தரையில் இறக்கி, ஆறடிக்கு எட்டடி அளவுள்ள விசாலமான நீண்ட சதுரம் அமைத்