பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். கட்டாய ராணுவச்சட்டம் அமுலுக்குவாந்ததால் பல தொண்டார்கள் முதலிலேயே விலகி வெறும் அரசியல்வாதிகளாகப் போய்விட்டனர். இந்நிலையில் தீவிரமான சில காரியங்களைச் செய்து தேசத்தை எழுப்பிவிட வேண்டுமென்று தான்பிரீன் கூட்டத்தார் எண்ணினார்கள். அதனால்தான் ஸோலோஹெட்பக்கில் தங்கள் முதற்போரைத் தொடங்கினார்கள்.