பக்கம்:தாயுமானவர்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 213 & "யானெனல் காணேன் பூரண நிறைவில்; யாதினும் இருந்த பேரொளிநீ தானென, நிற்கும் சமத்துற என்னைத் தன்னவ னாக்கவும் தகுங்காண்; வானென வயங்கி ஒன்றிரண் டென்னா மார்க்கமாம் நெறிதந்து, மாறாத் தேனென ருசித்துள் அன்பரைக் கலந்த செல்வமே சிற்பர சிவமே!’ - சிவன்செயல் 10 என்ற பாசுரத்தில் இக் கருத்துவிளக்கம் அமைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/233&oldid=892234" இலிருந்து மீள்விக்கப்பட்டது