பக்கம்:தாயுமானவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரரின் தேன்தமிழ் தேன்படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை - நானறியேன்; நாஒன்றே? ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் அதிசம்படிக்கும் தான்படிக்கும் அநுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே!” -இராமலிங்க அடிகள்

2. ஆளுடைய நம்பிகள் அருள்மாலை-7 (ஐந்தாம் திரு முறை).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/9&oldid=892380" இலிருந்து மீள்விக்கப்பட்டது